கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர் சம்பளத்தை விடுவிக்க உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவு


சென்னை: பல்கலை. உறுப்பு கல்லூரியாக இருந்து அரசு கல்லூரியாக மாறிய கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர் சம்பளத்தை விடுவிக்க உத்தரவு அளித்துள்ளது. அரசு பல்கலை.களில் உறுப்பு கல்லூரிகளாக செயல்பட்ட கல்லூரிகள் நிர்வாகம், நிதி பற்றாக்குறையால் அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்துள்ளது. அரசு கல்லூரிகளாக மாறிய நிலையில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நிலுவை இருந்து வந்த நிலையில் கவுரவ விரிவுரையாளர்களுக்கான சம்பள பாக்கியை உடனடியாக வழங்க உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்

Related posts

மாநிலத்தில் முதன்மை முன்னோடி முயற்சியாக மகளிர் சுய உதவிக் குழுவினரின் மசாலா பொருட்கள் காலை உணவு திட்டத்துக்கு பயன்படுத்தி அசத்தல்

வேட்டவலம் அரசுப்பள்ளி மாணவிகள் குரு வட்ட தடகள போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்

அருந்ததியினருக்கு பட்டா வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆ.ராசா கோரிக்கை