கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக பதிவு செய்த வழக்குகளின் விவரங்களை மாவட்ட வாரியாக தாக்கல் செய்ய ஆணை

மதுரை: கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக பதிவு செய்த வழக்குகளின் விவரங்களை மாவட்ட வாரியாக தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில் காவல்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு அளித்துள்ளது. சிகிச்சைக்கு பலர் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனை சார்பில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா. எதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது என்று ஐகோர்ட் கேள்வி கேட்டுள்ளது.

Related posts

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்: போக்சோ சட்டத்தில் கைது

வங்கியில் அடகு வைத்துள்ள நகையை மீட்டு தருவதாக கூறி நகை கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் அபேஸ் செய்த வாலிபர்: ஆன்லைன் ரம்மி விளையாட கைவரிசை