பழவேற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்பு மீன்பிடிவலைகள் தீயில் எரிந்து சேதம்..!!

திருவள்ளூர்: பழவேற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்பு மீன்பிடிவலைகள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளது. மர்மநபர்கள் தீ வைத்ததில் அரங்கங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வலைகள் சேதமடைந்தன.

Related posts

ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு: 24 தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது

தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

ஜோ பைடன், கமலாவை கொல்ல யாரும் முயற்சி கூட செய்யவில்லை: எலான் மஸ்க் சர்ச்சை பதிவு