Latest செய்திகள் தமிழகம் பழவேற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்பு மீன்பிடிவலைகள் தீயில் எரிந்து சேதம்..!! LavanyaJuly 24, 2024, 11:10 am068 views திருவள்ளூர்: பழவேற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்பு மீன்பிடிவலைகள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளது. மர்மநபர்கள் தீ வைத்ததில் அரங்கங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வலைகள் சேதமடைந்தன.