வாச்சாத்தி: மேல்முறையீட்டு வழக்கை 6 வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: வாச்சாத்தி குற்றவாளிகளின் மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் 6 வாரத்துக்கு ஒத்திவைத்தது. அடுத்த விசாரணையின்போது மேல்முறையீட்டு மனுவை ஏற்பதா? இல்லையா? என்று விசாரிக்கப்படும். சரணடையாமல் இருக்கும் குற்றவாளிகளுக்கு 6 வாரம் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கில் ராமசாமி, மாரியப்பன், மோகன், டேவிட், சுப்பிரமணியம், கந்தசாமி, எத்திராஜுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

 

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது