வட கிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்


டெல்லி: வட கிழக்கு மாநிலங்களுக்கு 3 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அசாம், அருணாச்சல் பிரதேசம், மேற்குவங்கம், மணிப்பூர், மிசோரமில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. உத்தராகண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, சண்டிகரிலும் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Related posts

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாண்டூர் கிராம மக்கள் சாலை மறியல்

பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை