ஒ.பி.எஸ். கூட்டத்தை புறக்கணித்த ஆதரவாளர்கள்

சென்னை; ஓ.பன்னீர்செல்வம் நடத்திய கூட்டத்தை அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கு.ப.கிருஷ்ணன், புகழேந்தி, மருது அழகுராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்தனர். ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு பா.ஜ.க. ஒரு தொகுதியே ஒதுக்க முன்வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தேனி தொகுதியை பாஜக தராததால் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏ.கே. 47 துப்பாக்கியுடன் வந்த நபர் கைது