ஓபிஎஸ் திடீர் சிங்கப்பூர் பயணம்

சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அவருடன் அவருடைய இளைய மகன் ஜெயபிரதீப் சிங்கப்பூர் சென்றுள்ளார். சிங்கப்பூரில் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் நிகழ்ச்சி ஒன்று இருப்பதாகவும், அதற்காக ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய மகனுடன் சிங்கப்பூர் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு