எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கோரும் பாஜகவிடம் இருந்து ஒத்துழைப்பு இல்லை: ஜேஎம்எம் கட்சி விமர்சனம்

டெல்லி: எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கோரும் பாஜகவிடம் இருந்து ஒத்துழைப்பு இல்லை என ஜேஎம்எம் கட்சி விமர்சித்துள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை தர பாஜக முன்வந்திருந்தால், சபாநாயகருக்கு தேர்தல் நடந்திருக்காது. 8-வது முறையாக எம்பியாக உள்ள கொடிக்குன்னில் சுரேஷ் பெயரை எதிர்க்கட்சிகள் சபாநாயகர் பதவிக்கு முன்மொழிந்தன. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடந்தது பற்றி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உறுப்பினர் மஹுவா மாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts

சென்னையில் ஒரு வாரத்தில் குட்கா விற்ற 30 பேர் கைது..!!

சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் என்பது நாடாளுமன்றத்தின் விருப்பம் என ஒன்றிய அரசு வாதம்!!

நீட் தொடர்பான தவெக தலைவர் விஜய் கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது: செல்வப்பெருந்தகை