எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் டெல்லியில் உள்ள சரத் பவார் இல்லத்தில் தொடங்கியது

டெல்லி: எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் டெல்லியில் உள்ள சரத் பவார் இல்லத்தில் தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தல், 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்டவை தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். சரத் பவார், கே.சி.வேணுகோபால், டி.ஆர்.பாலு உள்ளிட்ட 14 உறுப்பினர்கள் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

 

Related posts

கோயில் மாடுகளை காப்பகத்திற்கு அனுப்ப பொதுமக்கள் எதிர்ப்பு

பள்ளிப்பட்டு பகுதியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்: எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலையோரம் சடலத்தை எரிக்கும் அவலம்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை