எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரம் பற்றி உடனே விவாதிக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்; வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும் : கனிமொழி எம்.பி.

பெரியாரின் பிறந்த நாளை ஒட்டி சமூக நீதி நாள் போற்றுவோம்: உதயநிதி ஸ்டாலின் பதிவு

நடிகைகள் குறித்த அவதூறு பேச்சுக்காக மருத்துவர் காந்தராஜுக்கு சைபர் கிரைம் போலீஸ் சம்மன்