டெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரம் பற்றி உடனே விவாதிக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.