அதற்கு மக்கள் அளிக்கும் பரிசாக தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். இந்தியா ஜனநாயக நாடு. ஆனால், இங்குள்ள அரசியல் கட்சிகளை அழிப்பேன். இருக்காது என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஆணவம், சர்வாதிகாரத்துடன் பேசி வருகிறார்.
ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி தலைமையில் அமையும் ஆட்சியில் அமைச்சரவையில் மதிமுக பங்கேற்காது’ என்றார். முன்னதாக மதுரை விமானநிலையத்தில் துரை வைகோ கூறுகையில், ‘பாஜ மற்றும் பிரதமர் மோடி பெட்ரோல், எரிவாயு விலை உயர்வை குறிப்பிடாமல், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்காமல், மதம், ஜாதி பற்றி பேசி மக்கள் மத்தியில் பிரவினையை உருவாக்கினர்’ என்றார்.