செம்பரம்பாக்கம் ஏரியில் 8,000 கன அடி நீர் திறப்பு

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 8,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 6,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 8,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!