போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆத்தூர் சுங்கச்சாவடியில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன

ஆத்தூர்: போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆத்தூர் சுங்கச்சாவடியில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. தீபாவளி விடுமுறையை ஒட்டி தென் மாவட்டங்களுக்கு சென்ற வாகனங்கள் ஒரே நேரத்தில் படையெடுத்து வருகின்றனர். கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி