ஆத்தூர்: போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆத்தூர் சுங்கச்சாவடியில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. தீபாவளி விடுமுறையை ஒட்டி தென் மாவட்டங்களுக்கு சென்ற வாகனங்கள் ஒரே நேரத்தில் படையெடுத்து வருகின்றனர். கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆத்தூர் சுங்கச்சாவடியில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன
previous post