உதகையில் கடந்த 24 மணி நேரத்தில் 5.3 செ.மீ. மழை பதிவானது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 24 மணி நேரத்தில் 5.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. எடப்பள்ளி மற்றும் கீழ் கோத்தகிரியில் 4.2 செ.மீ மழையும், பந்தலூரில் 3.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Related posts

மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு