ஊத்தங்கரை அருகே காரும் வேனும் மோதிய விபத்தில் 3 பேர் பலி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் காரும் வேனும் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். பெங்களூருவைச் சேர்ந்த 10 பேர், உறவினர் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக திருவண்ணாமலை சென்றனர்.திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு திரும்பும் வழியில் கார் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு