ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக 6 மாதங்களில் 30 வழக்குகள் பதிவு: சைபர் கிரைம் போலீஸ்

சென்னை: ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக 6 மாதங்களில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என சைபர் கிரைம் போலீஸ் தெரிவித்துள்ளது. நன்கு அறியப்பட்ட வேலைவாய்ப்புகள், நிதி நிறுவனங்களை நம்ப வேண்டும். வாட்ஸ் ஆப், டெலிகிராம், பேஸ்புக்கில் பெறும் சலுகைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீஸ் தெரிவித்துள்ளது.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு