சென்னை: ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக 6 மாதங்களில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என சைபர் கிரைம் போலீஸ் தெரிவித்துள்ளது. நன்கு அறியப்பட்ட வேலைவாய்ப்புகள், நிதி நிறுவனங்களை நம்ப வேண்டும். வாட்ஸ் ஆப், டெலிகிராம், பேஸ்புக்கில் பெறும் சலுகைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீஸ் தெரிவித்துள்ளது.