ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர் தற்கொலை


சென்னை: விருகம்பாக்கத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். தனியார் நிறுவனத்தில் சீனியர் மேலாளராக பணியாற்றி வந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்துகொண்டார். கடந்த 3 வருடங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.15 லட்சம் பணத்தை கிருஷ்ணமூர்த்தி இழந்துள்ளார். தன்னுடைய இறுதிநாள் என தனது பிள்ளைகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை முடிவு எடுத்துள்ளார்.

Related posts

போலி பத்திரப்பதிவை தடுக்க கூடுதல் பாதுகாப்புடன் ரேகை பதிவு

இலங்கையை கண்டித்து செப்.20-ல் சிபிஎம் ஆர்ப்பாட்டம்..!!

மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கும் மேல் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாத தென் மேற்கு பருவ மழை