ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக் கூறி பட்டதாரி பெண்ணிடம் ரூ.6.95 லட்சம் மோசடி..!!

கோவை: ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக் கூறி பட்டதாரி பெண்ணிடம் ரூ.6.95 லட்சம் மோசடி நடைபெற்றது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. கோவை மேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த அனுசியா (34) என்பவர் அளித்த புகாரில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு