கோவை: ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக் கூறி பட்டதாரி பெண்ணிடம் ரூ.6.95 லட்சம் மோசடி நடைபெற்றது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. கோவை மேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த அனுசியா (34) என்பவர் அளித்த புகாரில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
கோவை: ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக் கூறி பட்டதாரி பெண்ணிடம் ரூ.6.95 லட்சம் மோசடி நடைபெற்றது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. கோவை மேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த அனுசியா (34) என்பவர் அளித்த புகாரில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.