சென்னை : ஆன்லைன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு மோசடி செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். Reddyanna Official என்ற இணையதளம் மூலம் ஐபிஎல் சூதாட்டம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. பல லட்சக்கணக்கில் பந்தயம் வைத்து ஆன்லைனில் சூதாட்டம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி என புகார் அளிக்கப்பட்டுள்ளது.