ஆன்லைன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு மோசடி செய்ததாக 8 பேர் கைது!!

சென்னை : ஆன்லைன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு மோசடி செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். Reddyanna Official என்ற இணையதளம் மூலம் ஐபிஎல் சூதாட்டம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. பல லட்சக்கணக்கில் பந்தயம் வைத்து ஆன்லைனில் சூதாட்டம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!