ஆன்லைனில் ரூ.1.40 லட்சம் மோசடி: மேலும் ஒருவர் கைது

சென்னை: வடபழனியை சேர்ந்த ஸ்ரீராம் என்பவரிடம் ஆன்லைனில் ரூ.1.40 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஞ்சித், பிரவீன்குமார் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் நந்தினி என்பவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

தேனியில் இளைஞர் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

நாட்டிலேயே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்: ஒன்றிய அரசு தகவல்

குஜராத்தின் மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட திடிர் வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்கள் மீட்பு