சென்னை: வடபழனியை சேர்ந்த ஸ்ரீராம் என்பவரிடம் ஆன்லைனில் ரூ.1.40 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஞ்சித், பிரவீன்குமார் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் நந்தினி என்பவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.