ஆன்லைனில் வழக்கறிஞர் சேவைக்கு எதிராக நடவடிக்கை: இந்திய பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆன்லைனில் வழக்கறிஞர் சேவையை விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள், வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்திய பார் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களின் அன்றாட சேவை வழங்கும் ஆன்லைன் நிறுவனங்கள் சட்ட சேவை வழங்க தடை கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வழக்கறிஞர் சேவை வழங்குவது தொடர்பாக விளம்பரங்கள் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை என மாநில பார் கவுன்சில்களுக்கு இந்திய பார் கவுன்சில் சுற்றறிக்கை பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

Related posts

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை