கழிவுநீர் கால்வாய் அமைக்கும்போது சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

கோவை: பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்கும்போது சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேரூராட்சி சார்பில் கால்வாய் அமைக்கும் போது சுவர் இடிந்து விழுந்ததில் வேல்முருகன் (41) என்பவர் உயிரிழப்பு. கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடிய போது திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

 

Related posts

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!