புதுச்சேரி: ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை குலைக்கும் வேலை என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். பாஜக தோல்வி பயத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வர முயற்சிக்கிறது என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி: ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை குலைக்கும் வேலை என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். பாஜக தோல்வி பயத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வர முயற்சிக்கிறது என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.