டெல்லி : ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுவின் முதல் கூட்டம் செப்.23ம் தேதி நடைபெறும் என ராம்நாத் கோவிந்த் தகவல் அளித்துள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆலோசனை நடத்துகிறது.