செப்.23ம் தேதி ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுவின் முதல் கூட்டம்

டெல்லி : ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுவின் முதல் கூட்டம் செப்.23ம் தேதி நடைபெறும் என ராம்நாத் கோவிந்த் தகவல் அளித்துள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆலோசனை நடத்துகிறது.

Related posts

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!