மாநில கல்லூரி அருகே கல்லால் அடித்து ஒருவர் கொலை

சென்னை: சென்னை மாநில கல்லூரி பின்புறம் ரயில்வே பார்டர் சாலையில் இளைஞர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இளைஞர் உடலை கைப்பற்றி அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற பயணிகள் ரயில் எஞ்சினில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு

திருமங்கலம் அருகே கார் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி பலி

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வலுவான எதிர்காலத்தை கட்டமைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்