பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் படுகாயம்

விருதுநகர்: வெம்பக்கோட்டை அருகே விஜயரங்காபுரத்தில் பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார். ரசாயன கலவை மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஜெயக்குமார் பணி முடிந்து பீடி பற்றவைத்தபோது தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் துரைசாமிபுரத்தை சேர்ந்த ஜெயக்குமாருக்கு பலத்த தீக்காயம்; வெம்பக்கோட்டை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு