ஒரு மொழி, ஒரு அதிபர், இதுதான் மோடி அரசின் சித்தாந்தம்: செல்வப்பெருந்தகை காட்டம்

சென்னை: ஒரு நாடு, ஒரு தேர்தல், ஒரு கொடி, ஒரு மொழி, ஒரு அதிபர், இதுதான் மோடி அரசின் சித்தாந்தம் அதை மக்கள் தோற்கடிப்பார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காட்டமாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அரசு அமைந்தது முதற்கொண்டு, அதிகாரங்களை குவித்து தலைநகர் டெல்லியில் அமர்ந்து கொண்டு இந்தியாவை ஆளுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சில்லிபாயின்ட்…

தமிழ்நாட்டில் வெள்ளத்தால் சேதமடைந்த சாலை, பாலங்களை சீரமைக்க ரூ.750 கோடி செலவு பண்ணியிருக்கோம்… ஒரு ரூபா கூட ஒன்றிய அரசு கொடுக்கல… அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

வங்கத்தின் வேகத்தில் சரிந்த இந்தியா அஸ்வின் அதிரடியால் நிமிர்ந்தது: கை கொடுத்த ஜடேஜா, ஜெய்ஸ்வால்