ஒரே நாடு ஒரே தேர்தலில் உடன்பாடு இல்லை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தலில் உடன்பாடு இல்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உயர்மட்ட குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 1952 முதல் ஒரே நேரத்தில் ஒன்றிய, மாநில அளவில் பொதுத் தேர்தல் நடந்தன; தொடர்ந்து சில ஆண்டுகள் அதே நடைமுறைப்படுத்தப்பட்டது. நாடாளுமன்ற அமைப்பில் ஒன்றிய, மாநில தேர்தல்கள் தனித்தனியாக நடைபெறுவது அடிப்படை அம்சமாகும் என்று அவர் கூறியுள்ளார்.

 

Related posts

சிலாவட்டம் ஊராட்சியில் புதிய குளம் வெட்டும் பணி மும்மரம்

மாணவன் மாயம்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்