30ம் தேதி நாடு தழுவிய பந்த்

ஜாம்ஷெட்பூர்: பழங்குடியின அமைப்பான ஆதிவாதி செங்கல் அபியான் நாளை மறுநாள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. நீண்ட கால கோரிக்கையான சர்னா மதத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளதாக ஆதிவாசி செங்கல் அபியான் அமைப்பு தெரிவித்துள்ளது. சர்னா மதத்தை அங்கீகரிக்கும் அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்