ஓ.எம்.ஆர். விடைத்தாளை இணையதளத்தில் பதிவேற்றியது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: ஓ.எம்.ஆர். விடைத்தாளை இணையதளத்தில் பதிவேற்றியது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விடைத்தாளில் குளறுபடி இருந்தால் முறையீடு செய்வதுற்கு காலக்கெடு உள்ளதா என பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்