பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பஸ்களில் வரி செலுத்திய பஸ்கள் இன்று விடுவிப்பு!!

சென்னை : பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பஸ்களில் வரி செலுத்திய பஸ்கள் இன்று விடுவிக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. விதிமீறியதாக சிறைபிடிக்கப்பட்ட 119 பேருந்துகளில் வரிகட்டிய பேருந்துகள் மட்டும் விடுவிக்கப்படுகிறது. வெளிமாநில பதிவு எண் கொண்ட பஸ்களை, 2 மாதத்தில் தமிழ்நாடு பதிவு வாகனங்களாக மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

யு.பி.ஐ டிக்கெட் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துனர்களுக்கு பரிசு: அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல்

கோயம்பேடு பார்க்கிங் பகுதியில் ஆம்னி பேருந்துக்கு தீ வைத்தவர் கைது: சிசிடிவி கேமரா பதிவால் சிக்கினார்

வழக்கறிஞர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் புதிய ஷரத்துகளை சேர்த்துள்ளதால் குற்றவியல் சட்டங்களில் குழப்பங்கள்: பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா குறித்து சட்ட நிபுணர்கள் கருத்து