அரசு, தனியார் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கும்படி உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு

சென்னை : அரசு, தனியார் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கும்படி உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது. திருச்செந்தூர் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் அமைக்கும் வரை பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்!!

சட்டமன்றத்திற்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீஸ்: வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் உள்ள ஏரி பூங்காவில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு