ஓமலூர் அருகே காருவள்ளி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம்..!!

சேலம்: ஓமலூர் அருகே காருவள்ளி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காருவள்ளியில் நடமாடும் சிறுத்தை பெரிதாக இருப்பதால் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. நேற்று அடித்துப்போட்ட மாட்டை சிறுத்தை இன்று சாப்பிட்டதாகவும் வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

திருவிடைமருதூர் அருகே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு..!!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு 2,068 கனஅடி நீர் திறப்பு ..!!

மதுரை, கோவை மெட்ரோ ரயில் வழித்தடங்களில் ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் ஆய்வு : ரூ.22,108 கோடி முதலீடு செய்ய திட்டம்