ஓமலூர் அருகே 50 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்..!!

சேலம்: ஓமலூர் அருகே மானத்தாள் நாடார் காலனியில் வீட்டில் சாராய ஊறல் போட்ட சின்னத்தம்பி என்பவர் கைது செய்யப்பட்டார். குலதெய்வ கோயில் திருவிழாவிற்காக சின்னத்தம்பி தயாரித்த DD 50 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

தமிழ்நாட்டில் 6ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு

மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்ட புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

துணை கமிஷனர் அரவிந்த் மாற்றம் சென்னை உளவுத்துறை இணை கமிஷனராக தர்மராஜ் நியமனம்