Latest செய்திகள் தமிழகம் ஓமலூர் அருகே 50 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்..!! LavanyaJune 25, 2024, 3:54 pm032 views சேலம்: ஓமலூர் அருகே மானத்தாள் நாடார் காலனியில் வீட்டில் சாராய ஊறல் போட்ட சின்னத்தம்பி என்பவர் கைது செய்யப்பட்டார். குலதெய்வ கோயில் திருவிழாவிற்காக சின்னத்தம்பி தயாரித்த DD 50 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.