மது பதுக்கி விற்ற மூதாட்டி கைது

 

பாப்பிரெட்டிப்பட்டி, நவ.8: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச்.புதுப்பட்டி பகுதியில் ஏ.பள்ளிப்பட்டி போலீசார் சோதனை நடத்தியபோது, மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த மணி(60) என்ற மூதாட்டியை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு