பாப்பிரெட்டிப்பட்டி, நவ.8: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச்.புதுப்பட்டி பகுதியில் ஏ.பள்ளிப்பட்டி போலீசார் சோதனை நடத்தியபோது, மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த மணி(60) என்ற மூதாட்டியை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.