முதியவரை வெட்டி கொலை செய்த வழக்கில் 2 இளைஞர்கள் கைது

மதுரை: கரிமேட்டில் முதியவரை வெட்டி கொலை செய்த வழக்கில் 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். நேற்று பொங்குடி(65) என்ற முதியவரை வீட்டில் வைத்து இரு இளைஞர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர். ஆனந்தம் நகரைச் சேர்ந்த முத்தமிழன் மற்றும் அருணாச்சலத்தை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை