மதுரை: கரிமேட்டில் முதியவரை வெட்டி கொலை செய்த வழக்கில் 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். நேற்று பொங்குடி(65) என்ற முதியவரை வீட்டில் வைத்து இரு இளைஞர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர். ஆனந்தம் நகரைச் சேர்ந்த முத்தமிழன் மற்றும் அருணாச்சலத்தை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.