பழைய குற்றால அருவியில் வனத்துறை சோதனைச் சாவடி அமைக்க தற்காலிக அனுமதி

தென்காசி: பழைய குற்றாலம் செல்லும் சாலையில் வன எல்லை தொடங்கும் பகுதியில் சோதனைச் சாவடி அமைக்க மாவட்ட நிர்வாகம் முதற்கட்ட அனுமதி வழங்கியது. மே மாதம் பழைய குற்றால அருவி வெள்ளத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில் அங்கு கட்டுப்பாடுகள் அமலாகின்றன.

Related posts

குமரியில் கனமழை காரணமாக உப்பு விலை உயர்வு

தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

திருச்சியில் மளிகை கடை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு