மேலமாசி வீதி பகுதியில் இருந்த பழமையான கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

மதுரை: கனமழை காரணமாக மேலமாசி வீதி பகுதியில் இருந்த பழமையான கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்த நிலையில் கட்டடம் இடிந்து விழுந்தது. யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது