சென்னையில் பால்கனி இடிந்து விழுந்து முதியவர் பலி

சென்னை கோடம்பாக்கம் என்ஜிஓ காலனியில் பால்கனி இடிந்து விழுந்து முதியவர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். விஜயலட்சுமி என்பவரது வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் பூ வியாபாரம் செய்யும் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்