திருப்பூர்: மடத்துக்குளம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர்: மடத்துக்குளம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 2021-ம் ஆண்டு 14 வயது சிறுமியை அய்யப்பன்(57) என்ற முதியவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் முதியவர் அய்யப்பனுக்கு (40) சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Related posts

மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – போர்மேன் கைது