சென்னை அண்ணாநகரில் சாலையில் சுற்றி திரிந்த மாடு முட்டியதில் முதியவர் பலி

சென்னை: சென்னை அண்ணாநகரில் சாலையில் சுற்றி திரிந்த மாடு முட்டியதில் ஆறுமுகம்(76) என்ற முதியவர் உயிரிழந்தார். அண்ணாநகர் 7-வது பிரதான சாலையில் நடந்த நிகழ்வு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்