ஒகேனக்கல் 2ம் கட்ட கூட்டு குடிநீர் திட்ட அறிக்கைக்கு வெளிநாட்டில் இருந்து கடன் பெற ஒன்றிய அரசு ஒப்புதல்

சென்னை : தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த ஒகேனக்கல் 2ம் கட்ட கூட்டு குடிநீர் திட்ட அறிக்கைக்கு வெளிநாட்டில் இருந்து கடன் பெற ஒன்றிய அரசின் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.ஒகேனக்கல் 2ம் கட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தால் 45 லட்சம் பேர் பயன்பெறுவர்.தொழில் நகரான ஓசூர் மாநகராட்சி தருமபுரி, கிருஷ்ணகிரி நகராட்சி மக்களுக்கு இத்திட்டத்தால் காவிரி நீர் கிடைக்கும்.

Related posts

இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி..!!

சென்னை ரயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டது போன்ற மாயத்தோற்றம் உருவாக்கி கொண்டிருக்கிறார் : எடப்பாடி பழனிசாமி