ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 74,000 கனஅடியாக அதிகரிப்பு

ஓசூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 65,000 கனஅடியில் இருந்து 74,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவி மற்றும் மாற்றுப் பகுதியில் குளிக்கவும் 7-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related posts

செங்கல்பட்டு அருகே ரசாயனம் கலந்த 200 விநாயகர் சிலைகள் பறிமுதல்

தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்வு; அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு