தர்மபுரி: ஒகேனக்கல் வனப்பகுதியில் குடிபோதையில் யானையிடம் ரகளை செய்தவருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொன்னகரத்தைச் சேர்ந்த முருகேசனுக்கு வனத்துறையினர் ரூ.10,000 அபராதம் விதித்தனர்.
தர்மபுரி: ஒகேனக்கல் வனப்பகுதியில் குடிபோதையில் யானையிடம் ரகளை செய்தவருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொன்னகரத்தைச் சேர்ந்த முருகேசனுக்கு வனத்துறையினர் ரூ.10,000 அபராதம் விதித்தனர்.