ஒகேனக்கல் வனப்பகுதியில் குடிபோதையில் யானையிடம் ரகளை செய்தவருக்கு ரூ.10,000 அபராதம் விதிப்பு

தர்மபுரி: ஒகேனக்கல் வனப்பகுதியில் குடிபோதையில் யானையிடம் ரகளை செய்தவருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொன்னகரத்தைச் சேர்ந்த முருகேசனுக்கு வனத்துறையினர் ரூ.10,000 அபராதம் விதித்தனர்.

Related posts

மியான்மரில் மிதமான நிலநடுக்கம்

வாக்காளர் பட்டியல் – நவம்பரில் சிறப்பு முகாம்

போதைப்பொருள் விற்பனை – மேலும் 5 பேர் கைது