கும்பகோணத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு!

தஞ்சை: கும்பகோணத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பொற்றாமரை குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள், வாய்க்கால்கள் குறித்து வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

 

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்