நாகையில் தனியார் பேக்கரி கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல்!!

நாகை: நாகையில் அரசு மருத்துவமனை அருகே தனியார் பேக்கரி கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். உரிமம் இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் இயங்கியதாக பேக்கரியை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related posts

471 நாட்கள் சிறைவாசம் முடித்து வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜியை வரவேற்போம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கை பரிசீலிக்கப்படும்: சாம்சங் நிறுவனம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு