சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூரில் பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ஆய்வின் போது உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டுவந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூரில் பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ஆய்வின் போது உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டுவந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.