ஓமலூரில் பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூரில் பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ஆய்வின் போது உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டுவந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Related posts

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை மோதல்!

பவானி சாகர் அணையில் இருந்து 1,205 கனஅடி நீர் வெளியேற்றம்!