சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் பணம் எடுத்துவர தேவையில்லை: அமைச்சர் மூர்த்தி பேட்டி

மதுரை: சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் பணம் எடுத்துவர தேவையில்லை என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சார்பதிவாளர் அலுவலகங்களில் நேரடி பணபரிவர்த்தனை செய்யத் தேவையில்லை என மதுரையில் அமைச்சர் பேட்டியளித்தார். சார்பதிவாளர் அலுவலகங்களில் யாருக்கும், எதற்காகவும் கையூட்டு தரத் தேவையில்லை என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு